இடுகைகள்

மே, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
எங்கள் ஊருபேருந்து நிலையம்  நுழையும்போதே .................... தென்றல்காற்று  தாலாட்டும் ................ சாரல் மலை பொழியும் ........... புனித .....பூமி ................
படம்
வந்தாரை வாழவைக்கும் ........... எங்கள் மண் ................ ஊருக்குள் நுழையும்போதே .................... தென்றல்காற்று  தாலாட்டும் ................புனித .....பூமி ................
படம்
இந்த கொடுமைக்கு தீர்வு என்ன...........? கட்டிய கணவனை இழந்து ......... பெற்ற குழந்தையை .........இழந்து........... துடிக்கும் ...............இவரின்............ கண்ணீருக்கு .........பதில் சொல்லுவது................யார்...?
படம்
செங்கோட்டை எஸ் எம் எஸ் எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8முதல் 18 வயது வரையுள்ள மாணவர்களுக்கு கூடைப் பந்து பயிற்சியினை செங்கோட்டை கிருஷ்ண முரளி தொடங்கி  வைத்த போது எடுத்த படம்.
படம்
அறிவாய் ............. ஆற்றலாய்  அனைத்துமாய் ............. என்னை வழிநடத்தும் ................ திருவடிகளுக்கு.............. சமர்ப்பணம்.
படம்
கோடை வெயில் கொடுமையிலிருந்து ............... உள்ளமும்.............உடலும்..............குளிர.............. நீர்மோர் ........பந்தல் திறப்பு.............
படம்
கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்க ................ விரைவில்................. தரமான ..............தாராளமான ............. தகவல்களோடு .......................... வருகிறது....................
உங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வை இமெயிலில் தொடர்பு கொள்ளுங்கள் .................. நெல்லை: தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றிய மஹா ஜனங்களே ........... உங்கள் தொகுதி எம் எல் ஏ விடம் நேரில் புகார் மனு  அளிக்க முடியவில்லையா...........? நீங்கள் அவரிடம் புகார் அளிக்க வேண்டுமா.... ? இதோ தமிழக அரசு அவர்களுக்கு வழங்கிய ஈ மெயில் முகவரி.........இதில் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் ... ஒட்டு போட்டப்போ பார்த்தது நம்ம எம்.எல்.ஏ வை  இனிமே அடுத்த தேர்தல்ல தான்  பார்க்கலாம் என வருத்தப்படத் தேவை இல்லை அப்படி நினப்பவர்களே, ஒவ்வொரு தொகுதி எம் எல் ஏக்கும் ஒரு ஈ மெயில் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் உங்கள் " நியாமான " கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம். பதில் வருமா வராதான்னு கவலைப்படாதீர்கள்.அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஈ மெயில் ஐடி யில் இருக்கும் தகவல்கள் அணைத்தும் உரியவர்களிடம் சேர்க்கப்பட்டு பதில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.ஆகவே கவலைப்படாமல் புகார்மனுக்களை இமெயில் மூலம் அனுப்பி பதிவு செய்யுங்கள்.எல்லா எம் எல் ஏக்கும் லேப் டாப் கொடுக்கப்பட்டுள்ளது அதனால் கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவ
படம்
தென்காசி சுற்றுப்பகுதியில் மழை:அருவிகளில் தண்ணீர்வரத்து தென்காசி:தென்காசி மற்றும் சுற்றுப்பகுதியில் நேற்று மாலை 2வது நாளாக மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்துதொடங்கியுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வறுத்தெடுத்ததால் பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கியது. துவக்க நாளான்று தென்காசி மற்றும் சுற்றுப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் வெளியில் நடமாட அஞ்சினர். அக்னி நட்சத்திரம் துவங்கிய மறுநாள் காலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்த போதிலும், மாலையில் இடி, மின்னலுடன் கோடை மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதற்கிடையே தென்காசி மற்றும் சுற்றுப்பகுதியில் நேற்று மாலை 2வது நாளாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோடை மழை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் தென்காசி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.மழையின் காரணமா