இடுகைகள்

ஜூலை, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
4 பேர் உடல்கள் இன்று அதிகாலை அடக்கம் செய்யப்பட்டது.  நெல்லூர் அருகே தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான முத்துமாலைபுரம் கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரில் 4 பேர் உடல்கள் இன்று அதிகாலை முத்துமாலையபுரத்திற்குகொண்டு வரப்பட்டு  .பின்னர் ..அங்கு அடக்கம் செய்யப்பட்டது .  ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.நெல்லை மாவட்டம் கடையம் அருகேயுள்ள ஐந்தான்கட்டளை பஞ்.,சிற்கு உட்பட்ட முத்துமாலைபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி கனகஜோதி.  இவர்களது மகள் பொன்மணி(30). இவருக்கும், மானூர் அருகேயுள்ள வாகைகுளத்தை சேர்ந்த எலிசபெத் மகன் டேவிட்ராஜாவிற்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது.டேவிட்ராஜா தற்போது கான்பூரில் எல்லைப்பாதுகாப்பு படையில் வேலை பார்த்து வருகிறார். டேவிட்ராஜா, பொன்மணிக்கு ரோஸி(7), ஜாஸ்மின்(4) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் விடுமுறைக்கு டேவிட் ராஜா ஊருக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு 15 நாட்கள் தான் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் டேவிட்
படம்
  இதையும் விட்டு வைக்கவில்லை .... தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை பொய்த்து போய்விட்டது ... இன்னும் வயல் களில் வெவசாய பணிகள் தொடங்க படவில்லை ... இருந்தும் ..தமிழகத்திலிருந்து ...தினம்..... தினம் ...வைக்கோல் ...மட்டும் ..லாரி ..லாரி யாக  கேரளாவுக்கு கடத்த படுவது ..தொடர்கிறது ....... தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு தடுக்குமா ...
படம்
நெல்லை மாவட்ட அரசு பேருந்து ஓட்டுனர் பணி இடம் .... வேலை வாய்ப்பு அலுவலகம் பட்டியல் வெளியீடு .... TirunelveliSLNO RGN SF NAME DOB RLGN COMMPRI TENTATIVELIST FOR THE POST OF DRIVER QUALIFICATION  :  8th STD Pass  with Driver  HMV Licence AGE LIMIT  :  40 yrs for OC  and 45 yrs for Others 1 2007M16659 10/08/2007 KAVASKAR D 20/04/1985 HINDU S.C I.C.M 2 2008M19854 29/12/2008 ELANGO S 17/02/1973 HINDU S.C I.C.M 3 2009M01225 01/04/2009 VADIVEL P 10/12/1979 HINDU S.C I.C.M 4 2000M11211 03/12/2010 RAMESHKUMAR.R 27/12/1984 HINDU S.C I.C.M 5 1994M03695 29/11/2002 MURUGAN.S 16/04/1974 HINDU S.C DEPN EX/SP /FF/TS or XS 6 2001M10902 20/02/2006 ILAYARAJA.K 10/05/1984 HINDU S.C DEPN EX/SP /FF/TS or XS 7 1993M10037 25/06/2007 BALAKUMAR K 30/03/1977 HINDU S.C DEPN EX/SP /FF/TS or XS 8 2009M16639 03/07/2009 PRABHU.K 01/01/1983 HINDU S.C DEPN EX/SP /FF/TS or XS 9 2009M21726 24/08/2009 JOHN KENNADI.C 25/03/1975 HINDU S.C DEPN EX/SP /FF/TS or XS 10 2009M22334 21/10/2009 MUTHU KRISHNAN.R
தென்காசி அருகே உள்ள சுரண்டை காவல் நிலையத்தில் பணி புரிந்த எஸ் ஐ .இசக்கி என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்த ஏட்டு சண்முகராஜா இன்று வள்ளியூர் நீதி மன்றத்தில் சரணடைந்தார் .....
படம்
 போலீஸ்காரரின் மனைவி, குழந்தைகள் உள்பட 5 பேர் ரயில் விபத்தில்பலி ........ நெல்லூரில் ரயில் தீப்பிடித்து எரிந்ததில் நெல்லையை சேர்ந்த ஐந்து பேர் பலியாகியுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் டேவிட்ராஜா.கான்பூரில் மத்திய பாதுகாப்பு படை போலீசில் வெடிகுண்டு தடுப்பு பிரிவில் பணியாற்றிவந்தார். இவரது மனைவி பொன்மணி. அவரது சொந்த ஊர் ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாம்கட்டளையாகும்.பொன்மணி மற்றும் குழந்தைகள், குடும்பத்துடன் கான்பூரில் பணியாற்றும் டேவிட்ராஜாவை, சந்திக்க சென்றிருந்தனர். டேவிட்ராஜாவுடன் அனைவரும் நெல்லைக்கு திரும்புவதாக இருந்தது. அவருக்கு விடுமுறை கிடைக்காததால் குடும்பத்தினரை சனிக்கிழமை இரவில் கான்பூரில் ரயிலில் அனுப்பிவைத்தார். அவரது மனைவி பொன்மணி30, மகள்கள் ரோஸ்மேரி 7, ஜாஸ்மின் 4, டேவிட்ராஜாவின் தாயார் எலிசபெத் 52,மனைவியின் தம்பி தவமணி 27 ஆகியோர் ரயிலில் பயணித்தனர்.அனைவரும் எஸ் 11 பெட்டியில் பயணித்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் பலியாகியுள்ளனர்.இன்று காலையில் ரயில் பெட்டி எரிந்த தகவல் ஐந்தாம்கட்டளையில் உள்ள குடும்பத்தினருக்கு தெரியவந்ததும்அனைவரும் கதறி அழுத

nellur... train accitend death byte.wmv

படம்

nellur train accident news

படம்

nellur accitend new1

படம்
நெல்லை: ஆந்திர மாநிலம் நெல்லூரில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் தீவிபத்தில் இறந்தவர்களில் 5 பேர் நெல்லையைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் ஐவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. நெல்லூரில் இன்று அதிகாலை நடந்த கோர தீ விபத்தில் 50 பயணிகள் உயிருடன் கருகிப் பிணமானார்கள். நெஞ்சை உறைய வைக்கும் இந்த கோர விபத்தில் உயிரிழந்தோர் குறித்த விவரம் தெரியாமல் உள்ளது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இவர்கள் ஐந்து பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சம்பந்தப்பட்ட பெட்டியில், நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாம் கட்டளை கிராமத்தை சேர்ந்த டேவிட்ராஜாவின் மனைவி குழந்தைகள் பயணம் செய்தனர். டேவிட்ராஜா டெல்லி காவல்துறையில் வெடிகுண்டு நிபுணர் குழுவில் பணியாற்றுகிறார். இவர் கடந்த சனிக்கிழமை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது மனைவி பொன்மணி, 5 வயது, 7 வயது நிரம்பிய 2 குழந்தைகள், மைத்துனர் தவமணி, தாய் ஆகியோரை அனுப்பி வைத்தார். எஸ்.11 பெட்டியில் 43, 46, 47 ஆகிய இருக்கைக
படம்
இன்றுநடந்த விபத்துகளில் எழுபது பேர் பலி  இந்தியாவில் இன்று நடந்த இரு பெரிய விபத்துக்களில் மொத்தம் எழுபது பேர் பலி யாகி உள்ளனர் டில்லியிலிருந்து சென்னை வந்த , தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் பயணிகள் பலியானார்கள்.டில்லியிலிருந்து சனி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டுசென்னைக்கு வந்துகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே வந்து அதிகா‌லை 4.30 மணிக்கு புறப்பட்ட‌போது 11வது பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் அறி்ந்து ரயில் பெட்டிகள் உடனடியாக அகற்றப்பட்டு பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். ‌பலர் காயமடைந்துள்ளனர். நெல்லூர் மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்திற்‌கு விரைந்த‌ார். அங்கு கலெக்டர் கூறுகையில், இது வரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஐம்பது பேர் பலியாகி உள்ளதாகவும் ,முப்பதுக்கும் மேற்பட்டோர் ..பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் ..தகவல்கள் கூறுகின்றன ....மின் கசிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. இன்னும் சிலர் பெட்டியில் பலியாகியிருக்கக்கூடும் என கூறினார்.இந்நிலையில் அரியானா மாநி
படம்
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி- மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி-கே.செல்லப்பெருமாள்- இயற்கை இறைவனால் படைக்கப்பட்ட களஞ்சியம். இயற்கையை பாடும் புலவர்கள் நாடு, நகர், மலை, மரம், செடி, கொடி, ஆறு என அனைத்தையும் பாடுகின்றனர். வரலாற்றை வளம் பெறச்செய்த குற்றாலம் வண்டமிழ் புலவர்களை வியப்படைய செய்து பல்வேறு இலக்கியங்களை படைக்க தூண்டியது.நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தர் முதல் குறவஞ்சியால் பெரும்புகழ் பெற்ற திரிகூடராசப்பக் கவிராயர் வரை குற்றாலத்தின் இயற்கையழகை பாடியுள்ளனர். அத்தகைய வகையில் படைக்கப்பட்ட இலக்கியங்களுள் தலைசிறந்ததாய் தலச்சிறப்பையும் உணர்த்தக்கூடியது திருக்குற்றால கோவை ஆகும்.பாண்டிய மன்னர்களுக்கு பெருமை சேர்த்த 14 நகரங்களுள் ஒன்று குற்றாலம். அம்மன்னர்கள் தம் பெயரோடு இணைத்து கொண்ட நகர்கள் ஐந்து. அவற்றுள் ஒன்று பொதிகை. பொதிகை வெற்பன், பொதிகை பொருப்பன் என சூடாமணி நிகண்டிலும், திவாகர் நிகண்டிலும் கூறப்பட்டிருப்பதை காண முடிகிறது. பொற்கோட்டு இதயமும், பொதியமும் போன்று வாழ்க என்பது புறநானுற்று பாடல் வரிகள்.வரை என்ற சொல் மலை எனும் பொருள் தரும். திரிகூடமலை என்பதால் திரிகூட
படம்
அவசார உதவி தொலை பேசி எண்கள்
தமிழ்நாடு ரயிலில் பயங்கர தீ ..... சிறப்புத் தகவல் மையம்   சென்னை: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் தீவிபத்து குறித்து தகவல்கள் அறிய சிறப்புத் தகவல் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட எண்களுடன் தொடர்பு கொண்டு தங்களது உறவினர்கள் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம். சென்னை சென்னை சென்டிரல் 044- 25357398 செகந்திராபாத்: 040-27786723, 27700868; விஜயவாடா: 0866-2345863, 2345864 நெல்லூர்: 0861-2331477, 2576924 டெல்லி டெல்லி 011-23342954, 23341072, 23341074; ஹஸரத் நிஜாமுதீன் 011-24359748
படம்
தமிழ்நாடு ரயிலில் பயங்கர தீ .......ஐம்பது பேர் பலி ....? டில்லியிலிருந்து சென்னை வந்த , தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் பயணிகள் பலியானார்கள்.டில்லியிலிருந்து சனி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டுசென்னைக்கு வந்துகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே வந்து அதிகா‌லை 4.30 மணிக்கு புறப்பட்ட‌போது 11வது பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் அறி்ந்து ரயில் பெட்டிகள் உடனடியாக அகற்றப்பட்டு பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். ‌பலர் காயமடைந்துள்ளனர். நெல்லூர் மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்திற்‌கு விரைந்த‌ார். அங்கு கலெக்டர் கூறுகையில், இது வரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஐம்பது பேர் பலியாகி உள்ளதாகவும் ,முப்பதுக்கும் மேற்பட்டோர் ..பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் ..தகவல்கள் கூறுகின்றன ....மின் கசிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. இன்னும் சிலர் பெட்டியில் பலியாகியிருக்கக்கூடும் என கூறினார். படம் மாடல் 
படம்
அதிசய கன்றுகுட்டி ............ கேரளா மாநிலம் கொல்லம் அருகே உள்ள ஒரு விவசாயி வீட்டில் அவர் வளர்க்கும் கருத்த எருமை மாடு ஒன்று  வெள்ளை நிற கன்று குட்டி யை போட்டுள்ளது ..இதை ..அதிசயமாய் அப்பகுதி மக்கள் பார்த்து வருகின்றனர் ....
படம்
குற்றாலம் ..நீச்சல் குளம்    அழகாய் ..காட்சியளித்த ..குற்றாலம் ..நீச்சல் குளம் ..இன்று ..கவனிப்பாளர் இன்றி ..... வீணாகி ...மேற் கூறை பழுதடைந்து ...வானம் பார்த்த பூமியாய் காட்சி  அளிக்கிறது ...
படம்
இந்த கொடூர நிலை யாருக்கும் வரக்கூடாது .. நாங்குநேரியில்...போலீசாரால்...சுட்டு கொல்லப்பட்ட....வானமாமலை யின் மனைவி  பச்சிளம்  குழந்தைகளை...மடியில்  கிடத்தி .... துடிக்கும் அபலைக்கு தாயுள்ளத்தோடு ....அரசு ...உதவி  வழங்கி  அரசு பணியும் வழங்கயுள்ளது ...  கொலைக்கு காரணமான வர்களை அரசு தண்டிக்க வேண்டும் என்பது  அனைவரின் விருப்பம் ....
படம்
எத்தனை..காலம்  தான்...................... மனித கழிவு களை மனிதனே ..அள்ளும் ..அவலம் .. எத்தனை..காலம்  தான் .தொடரும் .. இப் புவியில் ..... .
படம்
வாகன சோதனை    தமிழக கேரளா எல்லை புளியரை வழியாக கேரளாவுக்கு செல்லும் வாகனங்களில் மது கடத்து வதாக கிடைத்த தகவலால் போலிசார் வாகன சோதனை நடத்திவரு கிறார்கள் 
படம்
நீயும் நானும் ஒன்னு துடிக்குது பார்பவர்கள் கண்ணு ... ஆணுக்கு பெண் சமம் தானே .... அதனால் தான் அவனுங்க கூட ஒன்னா... உட்கார்ந்து பீர் அடிக்கிறோம் ... இதெல்லாம் சகஜம் ...ஒன்னும் வருத்த படதீங்க.... .
படம்
சொல்ல துடிக்கும் .....மனசு . சொல்ல துடிக்கும் .....மனசு .   இப்படி ஆடி..பாடிய ..எங்களை...இப்படி ..அசிங்க படுத்தாதீர்கள்... ஆணுக்கு பெண் சமம் தானே .... என்று சொல்ல துடிக்கும் ...பெண் ..மனசு ... நன்றி :பிரகாஷ் ,புவிஷ் .காம் 
படம்
நாங்களும் மனிதர்கள்தான் ..... நாங்க ...குடும்பத்தால் ....அனைத்தையும் ......இழந்து ...வந்தவர்கள் ... இந்த சமூகத்திற்கு  பணத்தின் மீது அதிக பற்று   அதனால் தான் என்னை போல்  ஏராள மானவர்கள் ..உங்கள் முன்  பிச்சை காரர்களை போல் உலா வருகிறார்கள் ....
படம்
இது எப்படியிருக்கு .....? இது எப்படியிருக்கு .....? என்ன உங்களால் மட்டும்தான் முடியுமோ ....எங்களாலும் ...புல்லா  முடியும் ....  
படம்
குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளின் கூட்டம்   கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில்  கடந்த ஒருவார காலமாகஇரவு நேரங்களில் பெய்து வரும் சாரல் மழை காரணமாக   குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தது. புலியருவி, பழைய குற்றால அருவிகளில் மிதமாக தண்ணீர் விழுந்தது. மெயினருவியில் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.தடை செய்யப்பட்ட பழத்தோட்டம் அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது இதனால்  ஐந்தருவியிலும் தண்ணீர் வரத்து உள்ளது . ஐந்தருவியில் 5 கிளைகளிலும் விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் கூட்டமாக குளித்து மகிழ்ந்தனர். புலியருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி காணப்பட்டது. பழைய குற்றாலத்தில் ஓரளவு தண்ணீர் விழுந்தபோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.சித்தருவியில் தண்ணீர் கொட்டினாலும் குறைந்த அளவே பயணிகள் கூட்டம் காணப்பட்டது.குற்றாலம் பகுதியில் தென்மேற்கு பருவக்காற்று தீவிரமாக வீசி வந்ததால் வெயிலின் தாக்கம் தெரியவில்லை.விடுமுறை தினம் என்பதால் பல இடங்களில் போக்கு வரத
படம்
போக்கு வரத்து பாதிப்பு  தமிழக கேரளா எல்லையில் இன்று மரத்தடி ஏற்றிவந்த லாரி கவிழ்ந்ததில் சுமார் எட்டு மணி நேரம் போக்கு வரத்து தடை பட்டது