இதையும் விட்டு வைக்கவில்லை ....

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை பொய்த்து போய்விட்டது ...
இன்னும் வயல் களில் வெவசாய பணிகள் தொடங்க படவில்லை ...
இருந்தும் ..தமிழகத்திலிருந்து ...தினம்..... தினம் ...வைக்கோல் ...மட்டும் ..லாரி ..லாரி யாக 
கேரளாவுக்கு கடத்த படுவது ..தொடர்கிறது .......
தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு தடுக்குமா ...


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்