குற்றாலத்தில் வேன் கவிழ்ந்து சிறுமி பலி
குற்றாலம்:
குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டியுள்ளதால்நாடு முழுவதும் இருந்து தினமும் பலஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர் இன்று காலை ராஜபாளையம் தளவாய் புரத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வேனில் சுற்றுலா வந்தனர்
குற்றாலத்தில் குளித்து விட்டு ஐந்தருவிக்கு செல்லும் போது ஒரு மாருதி கார் வேகமாக வந்து வேன் மீது மோதியது .இதில் வேன் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது .அதில் சுப்புலட்சுமி என்ற  எட்டு வயது சிறுமி சம்பவ இடத்தில இறந்தாள் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்