என்னதான் நாம காட்டுக்குள் இருந்து ஊருக்குள் வந்தாலும்
 தவிச்ச வாய்க்கு தண்ணீ கெடைக்க மாட்டுக்குதேகுற்றாலத்தில் இந்த நிலைமைன்னா...
சென்னையில......மக்கள்  என்ன  பாடு படுவன்களோ...பாவம் ....

குற்றாலம் பராசக்தி கல்லூரி நுழைவு வாயில் அருகே உள்ள குடி நீர் பம்பில் தான் இந்த சம்பவம் 








இதை படம் பிடித்த பெருமை கண்ணன் க்கு உரியது 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்