கிழக்கே தோன்றும் சூரியன் மேற்கே மறையும் கண் கொள்ள காட்சி......
இணைப்பைப் பெறுக
Facebook
X
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
கருத்துகள்
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி- மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி-கே.செல்லப்பெருமாள்- இயற்கை இறைவனால் படைக்கப்பட்ட களஞ்சியம். இயற்கையை பாடும் புலவர்கள் நாடு, நகர், மலை, மரம், செடி, கொடி, ஆறு என அனைத்தையும் பாடுகின்றனர். வரலாற்றை வளம் பெறச்செய்த குற்றாலம் வண்டமிழ் புலவர்களை வியப்படைய செய்து பல்வேறு இலக்கியங்களை படைக்க தூண்டியது.நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தர் முதல் குறவஞ்சியால் பெரும்புகழ் பெற்ற திரிகூடராசப்பக் கவிராயர் வரை குற்றாலத்தின் இயற்கையழகை பாடியுள்ளனர். அத்தகைய வகையில் படைக்கப்பட்ட இலக்கியங்களுள் தலைசிறந்ததாய் தலச்சிறப்பையும் உணர்த்தக்கூடியது திருக்குற்றால கோவை ஆகும்.பாண்டிய மன்னர்களுக்கு பெருமை சேர்த்த 14 நகரங்களுள் ஒன்று குற்றாலம். அம்மன்னர்கள் தம் பெயரோடு இணைத்து கொண்ட நகர்கள் ஐந்து. அவற்றுள் ஒன்று பொதிகை. பொதிகை வெற்பன், பொதிகை பொருப்பன் என சூடாமணி நிகண்டிலும், திவாகர் நிகண்டிலும் கூறப்பட்டிருப்பதை காண முடிகிறது. பொற்கோட்டு இதயமும், பொதியமும் போன்று வாழ்க என்பது புறநானுற்று பாடல் வரிகள்.வரை என்ற சொல் மலை எனும் பொருள் தரும். திரிகூடமலை என்பதால் திரிகூட ...
வரலாற்று சிறப்பு மிக்க ரயில் பாதைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதையாகும். 1873ம் ஆண்டு அப்போதைய ஆங்கிலேய அரசால் தொடங்கப்பட்ட செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை பணிகள் 27 ஆண்டுகள் நடைபெற்றது. இப்பாதையை அமைத்திட தென்னிந்திய ரயில்வே கம்பெனி ரூ.17 லட்ச ரூபாயும் , திருவாங்கூர் நிர்வாகம் ரூ.7 லட்ச ரூபாயும் , அப்போதைய திருவாங்கூர் திவான் ராமய்யர் ரூ.6 லட்சம் ஆக ரூ.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இப்பணிகள் தொடங்கப்பட்டு 1901ம் ஆண்டு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1902ம் ஆண்டு முதல் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 1901ம் ஆண்டு கொச்சி துறைமுகத்திற்கு கப்பல் வழியே ரயி்ல் பெட்டிகள் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து மாட்டு வண்டிகளில் பொருட்களை ஏற்றி கொல்லம் கொண்டு வரப்பட்டு முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து 1904ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி கொல்லம் ரயில் நிலையத்தில் வைத்து 21 குண்டுகள் முழங்கிட அங்குள்ள ரயில் நிலைய மேலாளர் ராமைய்யா என்பவர் முதல் பயணிகள் ரயிலை கொல்லத்தில் இருந்து செங்கோட்டைக்கு கொடியசைத்து துவங்கி வைத்தார். ரயிலி...
சில நூற்றாண்டுகளுக்கு முன் பாண்டிய நாட்டிலும், சோழ நாட்டிலும் சமணர்களின் ஆதிக்கம் வேகமாக பரவிக் கொண்டடிருந்து. அப்போது சமணர்களின் போட்டியில் தில்லயம்பலமும் அவர்களின் வசமானது. சமணர்களால் கயிலாயநாதர் ஆலயத்தில் வீற்றிருக்கும் நடராஜ பெருமானுக்கு சேதம் வந்து விடுமோ என்று எண்ணிய சிவ பக்தர்கள் கலங்கி நின்றனர். பாண்டிய நாட்டிலும் சரி, சோழ நாட்டிலும் சரி எங்கும் நடராஜர் விக்ரகத்தைப் பாதுகாக்க முடியாதே?. என்ன செய்யலாம் என ஆலோசித்தனர். நீண்ட யோசனக்குப் பின்பு, நடராஜர் சிலைய அங்கிருந்து எடுத்துக் கொண்டு அடர்ந்த காட்டுக்குள் எங்கேயாவது மறைத்து வைத்து விடுவோம், சமணர்கள் ஆதிக்கம் ஓய்ந்த பின்பு மீண்டும் எடுத்து வந்து ஆலயத்தில் வைத்து விடலாம் என முடிவெடுத்தனர். ஐந்து சிவபக்தர்கள் அந்த வேலயைச் செய்வது என தீர்மானித்து நல்ல நாளுக்காக காத்திருந்தனர். அமாவாசை முடிந்து வளர்பிறை ஆரம்பமாகும் காலம். நடராஜர் சிலயை கையில் எடுத்து மனம் போன போக்கில் தென் திசை நோக்கி நடக்கத் துவங்கினார்கள் அந்த ஐந்து பக்தர்களும் பகலெல்லாம் சமணர்கள் கண்ணில் பட்டு விடாமல் ஜாக்கிரதையாக தங்கிக் கொண்டு இரவு முழுவ...
கருத்துகள்
கருத்துரையிடுக