செங்கோட்டை நகராட்சி சார்பில் பதினைந்து லட்சம் ரூபாய் செலவில் கழிவு பிளாஸ்டிக் மூலம் மேலூர் பம்ப் ஹவுஸ் ரோட்டை புதுபிக்கும் பணி தொடங்கியது .இப் பணியினை நகர் மன்ற தலைவர் மோகன கிருஷ்ணன்,துணை தலைவர் கணேசன்,கவுன்சிலர் மேரி .முன்னாள்கவுன்சிலர் நானராஜ் ..ஆகியோர் பார்வை இட்டனர்..
.


.படம் :கண்ணன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்