மேற்குதொடர்ச்சி மலைபகுதியில்  கடையநல்லூர் வன பகுதியை ஒட்டியுள்ள வெவசாய  நிலங்களை  காட்டு யானைகள் சேத படுத்தி வருகிறது ........தென்மேற்கு பருவ மழை பொய்த்து போனதால்  உணவு  கெடைக்காமல்  காட்டுக்குள் வசிக்கும் மிருகங்கள்  ஊருக்குள் படை எடுக்க துவங்கி விட்டது .  -வனத்துறை  தகவல் ..ஊருக்குள் படை எடுக்கும் யானை களை வனத்துறையினர்  வெடி வைத்து விரட்டி வருகிறார்கள் ....






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்