கோமாதாவை வணங்குவோம் .ஐஸ்வரியங்களையும் பெறுவோம் .

 மனிதர்கள் பிறந்து ஒரு குறுகிய காலகட்டத்தில் மட்டும் பெற்ற அன்னை தாய்பால் உட்டுகிறாள் .அனால் பசுக்களோ வாழ்நாள் முழுவதும் நமக்கு பால்தருகின்றன .அதனால் தான்உறவுகளில் உன்னதமான தாய் உறவை பசுவுக்கு தந்து கோ மாதா என்று அழைத்து பூரித்து மகிழ்கிறோம் .அத்துணை சிறப்பு வாய்ந்த கோ மாதாவை வணங்கி பூஜை செய்து அனைத்து ஐஸ்வரியங்களையும் பெறுவோம் .







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்