வரும் ஆனா வராது...............!


எத்துனை முறை போராடினாலும் ....
பயணங்கள் முடிவதில்லை என்பதை போல் முடியாத போராட்டம் ...
தென்காசி நெல்லை பயணிகள் ரயிலை இயக்க வலியுறுத்தி
தொடரும் போராட்டம் ..செவி சாய்க்குமா தென்னக ரயில்வே ...எத்துனை முறை போராடினாலும் ...நாங்கள் காது கொடுத்து கேட்க மாட்டோம் ..காரணம்..ரயில் என்ஜின் சப்தத்தில் எங்களுக்கு காது கேட்காது ...என்பார்களா ...?

தமிழகத்தில் தென்னக ரயில்வேயால் புறக்கணிக்க பட்ட மக்கள் யார் தெரியுமா..? சிவகாசி முதல் செங்கோட்டை வரையும்,அம்பை முதல் செங்கோட்டை வரையும் உள்ள அப்பாவி மக்கள் தான் .காரணம் முன்பதிவு செய்தும் இடம் கெடைக்காமல்தினமும் முன் பதிவு இல்லாத பெட்டியில் பயணம் செய்வது இவர்கள் தானே .....!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்