இயற்கை எழில் கொஞ்சும்  மலை முகடுகளை தழுவி செல்லும்  மேக கூட்டம் .......................!



எங்கள் பகுதியின் தாகம் தீர்க்கும் அமுத சுரபி குண்டாறு நீர்த்தேக்கம் .....தற்போது   வன பகுதியில் பெய்த மழையின் காரணமாக நிரம்பும் சூழல்ஏற்பட்டுள்ளது ..இருந்தாலும் படகு போக்குவரத்து நடந்து வருகிறது ..இயற்கை எழில் கொஞ்சும் .வனபகுதியில் மலை முகடுகளை மேக கூட்டம் தழுவி செல்லும் கண் கொள்ள காட்சிகளை இங்கு மட்டுமே பக்கத்தில் நின்று ரசிக்கலாம் ...
கேமராவால்  இயற்கையை படம் பிடித்தது ......உங்கள் கண்ணன் ..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்