கடந்த ஆண்டு  இந்த இனிய நாளில் ..................


இந்திய சுதந்திர தின விழாவை செங்கோட்டை வீர வாஞ்சி நாதன் நடு கல் முன்பு நள்ளிரவில் மறைந்த தியாகி மரியாதைக்குரிய அன்னை கோதையம்மாள்,வாஞ்சி இயக்க நிறுவனர் ராமநாதன் ,உள்ளிட்டோர் கலந்து கொண்டு  வாஞ்சியின் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதையை செய்தனர் , மறைந்த தியாகி மரியாதைக்குரிய அன்னை கோதையம்மாள் அவர்கள் ....ஆடுவோமே ..பள்ளு பாடுவோமே ....என்ற பாடலை பாடினார் ....அந்த தியாகி இன்று நம்மோடு இல்லை ..தொண்ணுறு வயதில் .இறைவனின் பாதத்தில் இளைப்பாற நம்மை விட்டு உடலளவில் பிரிந்து தெய்வமாய்  அந்த தியாகி நம் மனதில் வாழ்கிறார் ....நெஞ்சம் கனக்கிறது .....


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்