ஒருகலை அழிவதை காப்பாற்றுவது நம் கடமை 






ஒருகலை அழிவதை காப்பாற்றுவது நம் கடமை

தமிழகத்தின் பாரம்பாரியமான   சிலம்பம் ,ஒயிலாட்டம் ,கரகாட்டம் ,தப்பாட்டம், வாள் சுற்றுதல் ,சுருள் வாள் சுற்றுதல் ...போன்ற  ஆபத்தான  விளையாட்டுகள் .ஒரு கலை  ..இந்த கலை உருவான தமிழகத்திலேயே அழிந்து வருகிறது ....சில அரசு விழாக்களில் மட்டும் அரியதாக இந்த    விளையாட்டுகள் அரங்கேறிவருகிறது ..என்பது வருத்தம்  அளிக்கிறது ...தோன்றிய இடத்திலேயே ஒருகலை அழிவதை காப்பாற்றுவது நம் கடமை .புராதான சின்னங்களை காப்பாற்ற தனி துறையே இருக்கும் நம் நாட்டில் அழியும் கலை களை காப்பது மிக மிக அவசியம் .....



 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்