தென்காசி பகுதிகளில் மழை ...ஐந்து அருவியில் வெள்ளம் ...


 தென்காசி ,குற்றாலம் ,செங்கோட்டை ,உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் நல்ல மழைபெய்து வருவதால் ஐந்து அருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது .மேலும் ஐந்து அருவியில் சுமார் அரை மணி நேரம் வெள்ள பெருக்கு ஏற்பட்டு குளிக்க தடை விதிக்க பட்டது .பின்னர் தடை விலக்க பட்டு குளிக்க அனுமதிக்க பட்டது....மூன்று மாதத்திற்குபின் இப்போதுதான் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது ...இதே நிலை நீடித்தால் விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்க முடியும் .






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்